Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Santhanakumar's Ennavo Maatram Enakkul 3

Advertisement

:love: :love: :love:

இந்த பொம்பளை பொருக்கி விட்டுட்டு போனதுக்கெல்லாம் அழுவாங்களா???
இங்கே இருந்து மட்டும் என்ன பண்ண போறான்???
சனியன் தொலைஞ்சுதுனு பிள்ளைகளை எப்படி காப்பாத்தணும்னு யோசிக்கணும்.......

நானெல்லாம் illegal ல ரெண்டு பேரையும் தான் திட்டுவேன்..... ஆனால் பொண்ணுங்களை சொன்னால் நிறைய பேர் சண்டைக்கு வருவாங்க..... இருந்தாலும் சொல்றேன் இந்த மாதிரி விசயத்துக்கு பொண்ணுகளும் காரணம் தான்.......
வடிவுக்கு தெரியும் தானே பொண்டாட்டி பிள்ளைங்க இருக்காங்கனு......
அப்புறம் என்ன அடுத்தவன் வீட்டுக்காரன் மேல ஆசை???

அப்போவே அந்த புள்ளைக்கு அந்த கதி.....
இனி???
ஜாதகம் சரியில்லன்னு வடிவை கல்யாணம் முடிக்கலன்னு சொல்றாங்க. கல்யாணம் முடிக்காம வாழ்ந்தா சரியாயிருக்குமா? எனக்குமே ரொம்ப நாள் சந்தேகம்.

இல்லீகல்னாலே ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதுதான ஜோ. என்ன இதனால பாதிக்கப்படுறது இரண்டு பேரோட பிள்ளைங்கதான். இவங்களை மாதிரி ஆளுங்க அதை எப்பவும் உணர்றதில்லை.
 
Edutha concept romba arumai sorna...
Surya romba paavam... manasuku kastama iruku...aanal naatil niraya perku ithu thaan nilaimai...solla mudiyatha nilai kuzhanthaigaluku....
சொல்ல முடியாத நிலைதான். அதுவும் சாகும் வரை மனசுக்குள்ளேயே போட்டு அழுத்த வேண்டிய நிஜம் அது.
 
Top