Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 6

Advertisement

பக்கத்து வீட்டு பொம்பள சொல்லுச்சுனு அவளை நம்பாம இப்படியா அடிப்ப பூவு, இதே அடி உன் புருசனுக்கு கொடுத்திருந்தா அவன் ஏதோ கொஞ்சமாவது திருந்தியிருப்பான், பச்சப்புள்ளனு பார்க்காம அவளை இப்படி அடிக்கிற,
அந்த முத்துக்குமார், மிட்டாய் கிழவன், அம்பட்டையன் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ????
யாரா அந்த வளந்தவன், சீக்கிரம் வாடா,
நீ வந்த பிறகாவது அவ நிம்மதியா இருக்கட்டும்,
 
அருமை மேம், என்ன உலகம் இது தவறு செய்யாதவர்களைதான் தண்டிக்குது, ஹீரோ விக்னேஷ் இல்லையா மேம்.....
 
எந்த போறம்போக்கோ செய்யுற சில்மிஷத்துக்கு சூர்யாக்கு தான் தண்டை.... எப்பவும் பொண்ணுக்கு தானே எல்ல சட்டமும் .....


அட பாவம் விக்னேஷ் நீயும் சபல லிஸ்ட் தானா.... இல்ல உனக்கு இயல்பான ஆசை இருக்குற மாதிரி அவளுக்கும் இருக்குனு நீயா நினைக்கிற ஆன அவ வளர்ந்த சூழல் சந்திச்ச ஆட்கள் வேற மாதிரி.... அது தெரியும் போது இதே அன்பை காட்டுவீயா.....

யாரு அது கனவுல வராது.... சபரியா....அவனுக்கு தான் கல்யாணம் ஆகி இருக்குமே.... இசக்கி வரலையா நிச்சயத்துக்கு.... வந்தா இப்படி இரு மாப்பிள்ளை பாத்ததுக்கும் பூவுக்கு டோஸ் விழுந்து இருக்கும்....
 
Top