Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 6

Advertisement

கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த மாதிரி குட்டையும் குண்டுமா இருக்கும் மாப்பிள்ளைக்கு சூர்யோதயாவா?
எவடி அவ காளியம்மா ஆனியன் அம்மா?
பூவரசியிடம் வந்து பெண்ணைப் பற்றி இல்லாததையும் பொல்லாதையும் சொல்லி பற்ற வைத்தவள்?
இப்போ அடிக்கும் பூவரசி முன்னமே பெண்ணை கடைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் முன்னமே சூர்யாவை சின்ன வயதில் கண்டித்து இருந்தால் நல்லாயிருந்திருக்குமே
அய்யோ
சூர்யாவின் மனதில் விக்னேஷ்ஷின் உருவம் தெரியாமல் வேறு எவன் உருவமோ வருதா?
யாரவன்?
இசக்கியுடன் வந்த சபரிநாதன் கூட இல்லை போலவே
அந்த அம்பட்டன், தாத்தா இன்னும் மற்ற நாசமாப் போன பாவிங்களா
சின்னப் பெண்ணிடம் அதுவும் குழந்தையிடம் மிஸ்பிஹேவ் செஞ்சு இப்போ சூர்யாவுக்கு கல்யாணம் கணவன்னு ஒரு உணர்வும் இல்லையே
ஆமா டியர். கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்க. நானும் வேண்டாம்னு எவ்வளவோ தடுத்தேன். ப்ச்... நோ யூஸ்?
 
Analum poovu ku ivalo kovam akathu enaga kamaikanumo anga kamikama pacha pulla ta poi kamikura!! Pavam ava konjam nithanama surya ta pesirukalam!! Ipo elam avalukulaye vachu ena aka poralo???

Nichayam pana aparam yaruka antha puthu entry!!! Antha valanthavan than hero va??? Waiting for the plot to reveal!!!!
எல்லா நேரத்திலும் நிதானமா இருக்க முடியாதே. முதல் முறையா பொண்ணைப் பற்றி தப்பா கேள்விப்பட்டதும் சட்டுன்னு வர்ற கோபம்.

அந்த வளர்ந்தவன் யாருன்னு முதல்ல பார்த்துக்கலாம்.
 
Ena nadanthuchu nu kuda kekama ipdiya adikurathu? Ithanala edutha porutham ilatha avasara mudivu..
New entry?hero va?Athu Yara irukum?!
Nice ud sorna ma?
நிறைய இடங்கள்ல இப்படிதான் யாரோ சொன்னதைக் கேட்டு அவசரமா முடிக்குறாங்க.
 
பக்கத்து வீட்டு பொம்பள சொல்லுச்சுனு அவளை நம்பாம இப்படியா அடிப்ப பூவு, இதே அடி உன் புருசனுக்கு கொடுத்திருந்தா அவன் ஏதோ கொஞ்சமாவது திருந்தியிருப்பான், பச்சப்புள்ளனு பார்க்காம அவளை இப்படி அடிக்கிற,
அந்த முத்துக்குமார், மிட்டாய் கிழவன், அம்பட்டையன் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா ????
யாரா அந்த வளந்தவன், சீக்கிரம் வாடா,
நீ வந்த பிறகாவது அவ நிம்மதியா இருக்கட்டும்,
புருஷனை அடிக்க முடியாத கோபமா இருக்கலாமே.
அந்த வளர்ந்தவன் வந்தா நல்லாயிருப்பாளா?
 

Advertisement

Top