ஆதிய பார்க்க முடியாமல் தனு பாவம் தான்
அவளே கஷ்டத்தில் இருக்கா கூட இருப்பவர்களும் ஆதிய பற்றியே பேசினால் என்னதான் செய்வாள் பாவம்
இராஜகோபால் தன் மகளை சரியாகப் புரிந்து உள்ளார்
அப்பா போனை கூட எடுக்காத அளவில் ஆதி அவளை முழுவதுமாக ஆட்கொண்டான்
தான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவளின் முக மாற்றத்தை அறிந்த ஆதி செம
என்யா தனு கூட இருப்பவர்களை இப்படி ஆச்சரியமாக பார்க்க வைத்துவிட்டாயே
அம்ரு சூப்பர் அவள் காதலிப்பது அவளுக்கே தெரியாதா போது இப்படி கண்டு கொண்டாயே
அவளை பற்றி கூற தயங்குவதை தெரிந்து முதலில் தன்னை பற்றி கூறி அவளை இலகுவாக மாற்றுவது சூப்பர்
அதிலும்
நான் வீட்டில் புலி வெளியில் எலி
அண்ணன் வெளியில் புலி வீட்டில் எலி என விளக்கம் ரசனை
ஃபிளாஷ் பேக் உள்ள இன்னொரு ஃபிளாஷ் பேக்
சுரேந்தர் பற்றி கூறியது அவளுக்கு அவன் அண்ணன் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை தெளிவாக தெரிகிறது
சில நேரங்களில் விளையாட்டு வினையாகும் என்பது சுரேன் விசயத்தில் உண்மை
ஆதி செம் நீ 4 பக்கம் கதை சொன்னியே அதில் பாதியாவது ஆறுதலாக பேசினியா என்ன தெளிவு
சுரேனுக்கு எதார்த்ததை புரிய வைத்தாலே போதும், அவளால் முடியவில்லை என்றால் தான் சொல்லுறேன் என்றதும் செம மெசுரிடி தெரியுது அவன் பேச்சில்
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தாள் ஆனந்தமே
கதை பாதியில் நின்றதால் கடுப்பான கோகுல்
மாமனார் என்ன ஷாக் கொடுக்க போகிறாரோ.
அருமை....