Hi friendsss!!???
நேத்து சசி கேட்ட ஒரு கேள்விக்கு நான் சொன்னேன் நான் எப்போவும் surprise செய்வேன்னு...hope you like this surprise of mine.
மல்லிமாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு நேர்காணல்...(இது நேரில் பாரா காணல்..) எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ..
So lets start.....
1.உங்களுக்கு எப்படி கதை எழுதனுனு ஆர்வம் வந்துச்சு at first?
நான் நிறைய கதைகள் வாசிப்பேன். அப்போ தான் ஆன்லைன் ல வாசிக்க ஆரம்பிச்சு இருந்தேன். என் கிட்ட லேப் டேப் கிடையாது. என் கணவர் யூஸ் பண்ற ஆபிஸ் லேப் டேப் தான். எனக்கு ஒன்னு வாங்கிக் கொடுங்க ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.
என்னவோ அவருக்கு நல்ல மூட் போல உடனே வாங்கிக் கொடுத்துட்டார்
என்னடா இது கேட்ட உடனே வாங்கிக் கொடுத்திட்டார், அப்போ அதை நானும் பிரயோஜனமா யூஸ் பண்ணனும்னு நினைச்சு ஏன் நானும் எழுதக் கூடாதுன்னு தோணி அப்படி ஆரம்பிச்சது தான் எழுத...
2.அப்போ உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யார்மா?
மனதிற்கு இனிமையான எல்லா நாவல்களும் வாசிப்பேன். தேடி படிச்சது RC mam து , அப்புறம் ரா.கி.ரங்கராஜன் , எண்டமூரி வீரேந்த்ரநாத், யத்தனபூடி சுலோச்சனா ராணி.
3.இப்போ பிடிச்சவங்க?
எழுத்தாளர் மாறி கதைகள் நிறைய இருக்கு..
4.குடும்ப நாவல்கள் தவிர்த்து வேற என்ன படிப்பீங்க…inspire செய்த புத்தகம் என்ன?
எனக்கு இந்த குடும்ப நாவல்கள் ன்ற கேட்டகிரி பண்றது பிடிக்கறதில்லை. ஜஸ்ட் அது கதைகள் அவ்வளவே..
பொன்னியின் செல்வன் ,
பரீட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிருக்கேன், மாஸ்டர் பீஸ்..
தென் நான் ரொம்ப சின்ன வயசுலயே படிக்க ஆரம்பிச்சிட்டேன் கதைகள் – ஒரு நாலாவது அஞ்சாவது படிக்கும் போதே
ராணி காமிக்ஸ் மாயாவி என்னோட மோஸ்ட் favourite, அவரோட மோதிர கையாள ஒரு குத்து விடும் போது ஒரு
டிசைன் வரும் அது , அப்புறம் அந்த தங்க கடற்கரை.. STILL I REMEMBER...
தென் 007 காமிக்ஸ்
அப்புறம் அம்புலி மாமா , பால மித்ரா , சிறுவர் மலர் இப்படி தான் என்னோட படிக்கற பழக்கம் ஆரம்ப மாச்சு .
5.பிடித்த இசையமைப்பாளர் யார்?
ஒன் அண்ட் ஒன்லி இளையராஜா ?
6. நாங்க ரொம்ப ஆசையா கவனிக்கிற ஒரு விசயம் நீங்க சூஸ் செய்ற பாடல்கள் அதுவும் சங்கீத ஜாதிமுல்லைக்கு அது ரொம்ப ஷ்பெஷலா இருக்கும்….என்னளவில்..எப்படி அது சரியா தோணுது…பொருந்தியும் போகுது?
அந்த டைம் மனசுக்குள்ள தோன்றது தான்.. எனக்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கார்ல போகும்போது தான் நிறைய கேட்பேன்..
7.உங்க குடும்பம் என்ன சொன்னாங்க எழுத ஆரம்பிச்சப்போ..?
ஒன்னுமே சொல்லலை அது ஒரு விஷயமே கிடையாது இவங்களுக்கு
8.ஊரே சொன்னாலும் நம்ம குடும்பம் நமக்கு சொல்றது போல ஆகாது..அப்படி உங்க குடும்பத்தில் உங்கள் புக்ஸ் படிப்பாங்களா..?அப்படின்னா எது அவங்களுக்குப் பிடிச்சது?
என்னோட அம்மா – அவங்க தான் முதல்ல
அண்ட் கதை படிக்கிற என்னோட எல்லா சொந்தங்களும் என்னோட புக்ஸ் படிப்பாங்க .
பட் அம்மா அப்படி சூப்பர் ன்னு எல்லாம் எதுவும் சொன்னது இல்லை.
பட் படிக்க நான் வேற புக்ஸ் குடுக்கும் போது, உன்னோடது மாதிரி இல்லை வேற குடு சொல்வாங்க..
அது மட்டுமே அவங்க எனக்கு குடுக்கற காம்ப்ளிமென்ட்
9.எப்படி கதையின் கருவை சூஸ் பண்றீங்க?
தோன்றது தான் எதுவும் ஸ்பெஷல் ஹோம் வொர்க் கிடையாது. எழுதும் ஆரம்பிக்கும் போது ஒன்னும நினைப்பேன். முடிக்கும் போது வேற மாதிரி வரும்.
10. நீங்க எழுதினதில் எது உங்கள் ஃபேவரைட்?
தலைவியின் நாயகன்.. காதல் கொண்டேனே...
நேத்து சசி கேட்ட ஒரு கேள்விக்கு நான் சொன்னேன் நான் எப்போவும் surprise செய்வேன்னு...hope you like this surprise of mine.
மல்லிமாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு நேர்காணல்...(இது நேரில் பாரா காணல்..) எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ..
So lets start.....
1.உங்களுக்கு எப்படி கதை எழுதனுனு ஆர்வம் வந்துச்சு at first?
நான் நிறைய கதைகள் வாசிப்பேன். அப்போ தான் ஆன்லைன் ல வாசிக்க ஆரம்பிச்சு இருந்தேன். என் கிட்ட லேப் டேப் கிடையாது. என் கணவர் யூஸ் பண்ற ஆபிஸ் லேப் டேப் தான். எனக்கு ஒன்னு வாங்கிக் கொடுங்க ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.
என்னவோ அவருக்கு நல்ல மூட் போல உடனே வாங்கிக் கொடுத்துட்டார்
என்னடா இது கேட்ட உடனே வாங்கிக் கொடுத்திட்டார், அப்போ அதை நானும் பிரயோஜனமா யூஸ் பண்ணனும்னு நினைச்சு ஏன் நானும் எழுதக் கூடாதுன்னு தோணி அப்படி ஆரம்பிச்சது தான் எழுத...
2.அப்போ உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யார்மா?
மனதிற்கு இனிமையான எல்லா நாவல்களும் வாசிப்பேன். தேடி படிச்சது RC mam து , அப்புறம் ரா.கி.ரங்கராஜன் , எண்டமூரி வீரேந்த்ரநாத், யத்தனபூடி சுலோச்சனா ராணி.
3.இப்போ பிடிச்சவங்க?
எழுத்தாளர் மாறி கதைகள் நிறைய இருக்கு..
4.குடும்ப நாவல்கள் தவிர்த்து வேற என்ன படிப்பீங்க…inspire செய்த புத்தகம் என்ன?
எனக்கு இந்த குடும்ப நாவல்கள் ன்ற கேட்டகிரி பண்றது பிடிக்கறதில்லை. ஜஸ்ட் அது கதைகள் அவ்வளவே..
பொன்னியின் செல்வன் ,
பரீட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிருக்கேன், மாஸ்டர் பீஸ்..
தென் நான் ரொம்ப சின்ன வயசுலயே படிக்க ஆரம்பிச்சிட்டேன் கதைகள் – ஒரு நாலாவது அஞ்சாவது படிக்கும் போதே
ராணி காமிக்ஸ் மாயாவி என்னோட மோஸ்ட் favourite, அவரோட மோதிர கையாள ஒரு குத்து விடும் போது ஒரு
டிசைன் வரும் அது , அப்புறம் அந்த தங்க கடற்கரை.. STILL I REMEMBER...
தென் 007 காமிக்ஸ்
அப்புறம் அம்புலி மாமா , பால மித்ரா , சிறுவர் மலர் இப்படி தான் என்னோட படிக்கற பழக்கம் ஆரம்ப மாச்சு .
5.பிடித்த இசையமைப்பாளர் யார்?
ஒன் அண்ட் ஒன்லி இளையராஜா ?
6. நாங்க ரொம்ப ஆசையா கவனிக்கிற ஒரு விசயம் நீங்க சூஸ் செய்ற பாடல்கள் அதுவும் சங்கீத ஜாதிமுல்லைக்கு அது ரொம்ப ஷ்பெஷலா இருக்கும்….என்னளவில்..எப்படி அது சரியா தோணுது…பொருந்தியும் போகுது?
அந்த டைம் மனசுக்குள்ள தோன்றது தான்.. எனக்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கார்ல போகும்போது தான் நிறைய கேட்பேன்..
7.உங்க குடும்பம் என்ன சொன்னாங்க எழுத ஆரம்பிச்சப்போ..?
ஒன்னுமே சொல்லலை அது ஒரு விஷயமே கிடையாது இவங்களுக்கு
8.ஊரே சொன்னாலும் நம்ம குடும்பம் நமக்கு சொல்றது போல ஆகாது..அப்படி உங்க குடும்பத்தில் உங்கள் புக்ஸ் படிப்பாங்களா..?அப்படின்னா எது அவங்களுக்குப் பிடிச்சது?
என்னோட அம்மா – அவங்க தான் முதல்ல
அண்ட் கதை படிக்கிற என்னோட எல்லா சொந்தங்களும் என்னோட புக்ஸ் படிப்பாங்க .
பட் அம்மா அப்படி சூப்பர் ன்னு எல்லாம் எதுவும் சொன்னது இல்லை.
பட் படிக்க நான் வேற புக்ஸ் குடுக்கும் போது, உன்னோடது மாதிரி இல்லை வேற குடு சொல்வாங்க..
அது மட்டுமே அவங்க எனக்கு குடுக்கற காம்ப்ளிமென்ட்
9.எப்படி கதையின் கருவை சூஸ் பண்றீங்க?
தோன்றது தான் எதுவும் ஸ்பெஷல் ஹோம் வொர்க் கிடையாது. எழுதும் ஆரம்பிக்கும் போது ஒன்னும நினைப்பேன். முடிக்கும் போது வேற மாதிரி வரும்.
10. நீங்க எழுதினதில் எது உங்கள் ஃபேவரைட்?
தலைவியின் நாயகன்.. காதல் கொண்டேனே...