Last edited:
ரொம்ப தான் பண்றடா சிடுமூஞ்சி.. ஆனா எப்பவுமே மிலிட்டரி போலீஸ் கேம்ப்ல இருக்க மாதிரி இருந்தா அவங்க இயல்பே போய்ரும்ல...
நீங்க ஜெகதீஷ்க்கு தனி கதை எழுதிருக்கலாம்னு ரெண்டு நாளா மண்டைக்குள்ள ஒடுது
Singaram is thinking Kalki is a little girl, but so strict with her . Army commander “unkida thoththiduvanga mavane”
Exactly,ஜெகதீசா ரொம்ப பாவமா இருக்குடா உன்னை பார்க்க...இந்த பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா உனக்கு
அடேய் சிங்காரம் நீ எல்லாம் என்ன பெத்த போலீஸ்......தப்பு பண்ணவங்க பார்த்தா தெரியாதா......
சின்ன புள்ளைய இது தான் சாக்குனு வச்சு செய்யற......
உன் அக்கறை எல்லாம் சர்க்கரையா இருக்கனும்.....இப்படி terror ஆ இருந்தா எப்படி புரியும்....இந்த வயசுலயே BP வந்துரும்...பாத்துக்க.....
ம்..ஆமாம்...குடும்பத்தோட கல்கி வீட்டுக்கு(ஆந்திரா) வந்த மாதிரி ஞாபகம் இருக்கு...படிச்சிருக்கேன் தான்...ஆனா இப்ப தான் ஜெகாக்கு தனி கதை இருந்திருக்கலாமோனு தோனுதுஅப்பவே அவனுக்கு நல்ல முடிவா கொடுத்துட்டேன்
அப்பவே சொல்லியிருந்தா வந்திருக்குமா ??
இப்போதான் முதல் முறையா கா?? Padikkirengalaa