Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pavithra Narayanan's வா வா என் தூர நிலா 10

Advertisement

எலேய் போலீஸ்காரா பெரிய இங்கிலிபீஸூ துரை வஞ்சுகொட்டறதும் அதிலையே கொட்டறான். ஊருக்கு புதுசா வந்திருக்காங்களே சுத்திக் காமிப்போனு இல்லாம அவிகளையேதானே போகச் சொன்னே. அதனால கல்கி வெளியதெருவுக்கு போறா. அதைய குத்தமா பேசறியேடா டுபுக்கு.🤨🤨🤨🤨🤨😏😏😏😏😬😬😬
 
Last edited:
Dei avadharam una enga irundhu than pidichanga...ni police ipa thane aana,Ila porakum bothe va....oru doubt beach ku paatiyum thane ponaga.. apuram kalkiku mattum special instructions endhuku ra
கல்கி குட்டி கொடுக்கு ல, அவன் பார்வையில் kalkikku ஒண்ணுமே தெரியாது தானே? He don't know her, ஏற்கனவே அவ மேல good opinion இல்லை. அவன் பொறந்தப்போ அவங்க அப்பா போலீஸ் ஆகிட்டார். அவன் போலீஸ் நடுவுல தானே வாழ்ந்தான்.

ஆனா suryaagaaru இவனை மாதிரி இல்லை.

அவர் ரொம்ப அன்பானவர், பண்பானவர்!
 
Last edited:
ஆனா suryaagaaru இவனை மாதிரி இல்லை
எனக்கு அதுதான் doubt.....பிரியத்தமா பங்காரம்னு கொஞ்சரவர் , எல்லாரையும் soft ah handle பண்றவர் எப்படி இத்தனை வருஷமா police ah இருக்குகார்.....அங்க குப்பை கொட்டரார் 😎😎
 
எனக்கு அதுதான் doubt.....பிரியத்தமா பங்காரம்னு கொஞ்சரவர் , எல்லாரையும் soft ah handle பண்றவர் எப்படி இத்தனை வருஷமா police ah இருக்குகார்.....அங்க குப்பை கொட்டரார் 😎😎


அவர் போலீஸ் ah epadi இருப்பார்? நம்ம siru மாதிரிதான் போலீஸ். No, அவர் மாதிரி siru!

அவர் பொண்டாட்டி புள்ளைய கொஞ்சுரர். அகயுஸ்ட்டை கொஞ்ச மாட்டார் நினைக்கிறேன்🤣🤣🤣🤣
 
Top