ஆசிரியர் பற்றி...
என்னை பற்றி நான்,,,,
வலைத்தளத்துக்குநான் அறிமுக எழுத்தாளராக இருந்த போதிலும், எனது எழுத்துலகப் பயணம்துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது... எனது சொந்த ஊரும், நான் வசிக்கின்ற ஊரும் தூத்துக்குடி, முதுகலைப் பட்டதாரியான எனக்கு மணமாகி, இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தங்க மங்கை என்ற பெண்கள் பத்திரிகையில் பத்தாண்டுகள் செய்தியாளர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறேன். கண்மணி பெண்மணி மகளிர் நாவல், நீலாம்பரி ஆகிய பதிப்பகங்களில் இருபத்து ஐந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆல் இண்டியா ரேடியோவில் என்னுடைய ஆறு நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. மேலும், ஆல் இண்டியா ரேடியோவில் தற்காலிக அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
திரு.நெல்லை கண்ணன் அவர்களது தலைமையில் பட்டிமன்ற மேடைகளில் பேசிய அனுபவமுண்டு. எனது கவிதை தொகுப்பும், கட்டுரை தொகுப்பும், வெளிவரக் காத்திருக்கின்றன.
இனிவலைத்தள வாசிப்பாளர்களின் ஆதரவையும் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்,இதோ உங்கள் முன் ‘’நான் சிரித்தால் தீபாவளி’’.படித்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை, நன்றி...
By
கண்ணம்மாள் ஸ்ரீதர்
தூதுக்குடி
Welcome @kannammalsridhar
என்னை பற்றி நான்,,,,
வலைத்தளத்துக்குநான் அறிமுக எழுத்தாளராக இருந்த போதிலும், எனது எழுத்துலகப் பயணம்துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகிறது... எனது சொந்த ஊரும், நான் வசிக்கின்ற ஊரும் தூத்துக்குடி, முதுகலைப் பட்டதாரியான எனக்கு மணமாகி, இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தங்க மங்கை என்ற பெண்கள் பத்திரிகையில் பத்தாண்டுகள் செய்தியாளர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறேன். கண்மணி பெண்மணி மகளிர் நாவல், நீலாம்பரி ஆகிய பதிப்பகங்களில் இருபத்து ஐந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆல் இண்டியா ரேடியோவில் என்னுடைய ஆறு நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. மேலும், ஆல் இண்டியா ரேடியோவில் தற்காலிக அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.
திரு.நெல்லை கண்ணன் அவர்களது தலைமையில் பட்டிமன்ற மேடைகளில் பேசிய அனுபவமுண்டு. எனது கவிதை தொகுப்பும், கட்டுரை தொகுப்பும், வெளிவரக் காத்திருக்கின்றன.
இனிவலைத்தள வாசிப்பாளர்களின் ஆதரவையும் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்,இதோ உங்கள் முன் ‘’நான் சிரித்தால் தீபாவளி’’.படித்து பகிருங்கள் உங்கள் கருத்துக்களை, நன்றி...
By
கண்ணம்மாள் ஸ்ரீதர்
தூதுக்குடி
Welcome @kannammalsridhar