ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மடிசாய்ஞ்சுக்க வேணும்....... ஆனால் ஈகோ விட்டுவரமாட்டோமுன்னு பிடிவாதமா இருக்கேங்க...... இங்கே பாவம் ரெண்டு அம்மாக்களும் தான்......
கொஞ்சம் time எடுத்து என்ன பண்ணப்போற???
ரெண்டு பெரும் உங்கள் கோபத்தை மற்றவங்க மேலதான் காட்டுறீங்க......
மாமியார் இவ்ளோ சொல்றாங்களே அப்புறமும் என்ன???
உங்க வீட்டில் உன் பொண்டாட்டிக்கு நியாயம் கிடைக்கபோகுதா இல்லை உன் மாமியாருக்கா???
மாமியாருக்கு சொத்துல பங்கு கொடுத்தால் உனக்கு தான் உன் பொண்டாட்டி வழியா வரப்போகுது....... அதற்கு மற்றவர்கள் முகம் கோணாமல் இருப்பாங்களா???
லேப்டாப் ல மில் கணக்கு பார்க்கபோறாளா???
அங்கை பாவம் தான்....... இவனுக்கு என்ன சலிப்பு???
போடா.......