மரபு வேலிக்குள்
முடங்கி நிற்கும் காதல்...,
உறவு வேலிக்குள்
அடங்கி நிற்கும் காதல்...,
வலம் வர உலகில்
மாற்றம் வேண்டுமன்றோ...?
அதுவே....
ஏற்றம் காணுமன்றோ...?
அங்கைக்கும் மரியாதை வேண்டும்..அவன் வீட்டில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை சரியில்லையே..நீ இருந்தால் இரு.உன் கணவன் போக சொன்னால் போ.எங்களுக்கு அதை பற்றி ஒன்றும் இல்லை என தானே இருக்கிறார்கள்.ராஜராஜனையும் கண்டு கொள்வதில்லை.அப்போ அவன் யோசித்து தானே எதையும் செய்ய முடியும்.
Hi I am a new member of this site.
Mallika's stories are very nice... , the characters are beautifully portrayed...
The way and style in which she writes is very beautiful and interesting to read...
I wish and pray she keeps up the good work.