சிவா க்கு எப்போவும் தான் ஒரு புத்திசாலினு எண்ணம்... முன்னாடி எப்படியோ இப்போ சர்வா கிட்ட சொன்னா என்ன... கவி லூசு உன் தங்கை அறியாத வயதில் கூட அவளோட காதலை விட்டு கொடுக்கவே இல்ல... ஆனா நீ உன்னை நினைச்சி இம்புட்டு நாளா இருந்த ருத்ராவை ரொம்ப கேவல படுத்தி இருக்க....