hai friends... and sis......
Amuthangalaal Nirainthaen 9 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 9 இளங்கோவின் முகம், அந்த அழைப்பை பார்த்து கோவத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது… இளா, இலகுவாக அமர்ந்திருந்தான்.. இப்போது. ஏதோ, பேச்சும் சுவாரசியமாக செல்லும் போது.. சட்டென அவனின் முகம் இருண்டது அந்த அழைப்பில். நான்காவது ரிங்கில்.. லிங்கா, விளையாட்டை விடுத்து.. அம்முவை...tamilnovelwriters.com
happy reading.... thanks friends....
அப்பனுக்கு சுகர் இருக்கிறதுனால கஞ்சி ஊத்துறா... லிங்காவுக்கு அவன் பண்ற வேலைக்கு நல்லா சிக்கன் இல்ல மட்டன் பிரியாணி போடுவாளா இருக்கும்.. ??அப்பனுக்கு கஞ்சி ஊத்துறா?.. தெரிஞ்சது,மவனே அந்த கஞ்சிக்கு கூட லோல்படணும்???
இதுக்கு கஞ்சியே பரவாயில்லை...அப்பனுக்கு சுகர் இருக்கிறதுனால கஞ்சி ஊத்துறா... லிங்காவுக்கு அவன் பண்ற வேலைக்கு நல்லா சிக்கன் இல்ல மட்டன் பிரியாணி போடுவாளா இருக்கும்.. ??
அவனுக்கு பறவை காய்ச்சல் வரணும்னு தானே பிரியாணி கொடுக்க போறா...இதுக்கு கஞ்சியே பரவாயில்லை...
பறவைக்காய்ச்சலாம்... இதில்
பிரியாணியாயாயா???