ரொம்ப சூப்பர் கவி டியர். இவன் பிரச்சனையை சரிசெய்வதற்காக கல்யாணமா. பாவம் ப்ரியா. நல்ல சகுணியாகிட்டான்.
அடடா
என்ன டக்குனு சகுனி சொல்லிட்டீங்க
அண்ணனுக்காக குடும்பத்துக்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கலாம்
ஆனால் யாரோ ஒரு பெண்ணை
எப்படி இதில் இழுக்கலாம்
பக்கா சுயநலம்...
super faththi sis.. thanks..
ஹா... ஹா... உமா சிஸ்... நீங்க என்ன நக்கீரன் வம்சமா... (தமிழ் டீச்சர்ரா...) மிஸ்டேக் சரி செய்துக்கிறேன் சிஸ்....அலாவுதீன் பூதம் ஜீனீ தானே..ஜீடி இல்லையே... எப்போதும் விட இன்று அதிகப்பிழைகள்... படிக்க கண்ணில் இது தான் பிரதானமாக தெரியுது கவி....
இவன் கல்யாணம் பேசுறானா...
பிஸ்னஸ் பேசுறானா....
சரியில்லையே?...
அப்பனுக்கு கஞ்சி ஊத்துறா?.. தெரிஞ்சது,மவனே அந்த கஞ்சிக்கு கூட லோல்படணும்???