Amuthangalaal Nirainthaen 16 1 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 16 லிங்கா வீடு வந்ததும்… நேரே மேலே சென்றுவிட்டான்.. ‘அப்பாடா ஒரு வேலை முடிந்தது..’ என்ற நிலை அவனுக்கு. அவளிடமிருந்து தப்பித்த உணர்வு… ‘எங்கும் கேள்வி கேட்கவில்லை.. அதற்கு டைம் இல்லை.. நல்லவேளை’ என எண்ணினான்.. அதுதான் அவன் உள்மனம் எண்ணியது. நாளைக்கு யாரை பார்க்கணும், எங்க...
tamilnovelwriters.com
Amuthangalaal Nirainthaen 16 2 - Tamil Novels at TamilNovelWriters
எனவே ‘காலையிலிருந்து நேரம் பார்த்திருந்தாள்… எப்போது மணி பத்தாகும்’ என.. எனவே காவ்யாக்கு அழைத்துவிட்டாள்.. நம்பர் கேட்க.. காவ்யா “ஏன் அண்ணி, உங்களுக்கு அண்ணன் போனே பண்ணினது இல்லையா…” என்றாள்.. சக்திக்கு அவளின் விசாரணை த்வனி தெரியவில்லை “ம்கூம்… “ என்றாள் சாதரணமாக. மீண்டும் சக்தியிடம் “நீங்க...
tamilnovelwriters.com
thanks friends....