Amuthangalaal Nirainthen 11 1 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 11 இரண்டு நாட்கள் கடந்திருந்தது… இயல்பாய் நாட்கள் சென்றது. ஷக்திப்ரியா வீடு… காலையில்.. தந்தை… தன்னை இரண்டு நாளாக கூட அழைத்து செல்லுவதில்லை என்ற கடுப்பில்.. அவ்வப்போது ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள்.. இல்லை சண்டை வளர்த்துக் கொண்டிருந்தாள்… சக்தி. இன்றும்.. தாமோதரன்...
Amuthangalaal Nirainthen 11 2 - Tamil Novels at TamilNovelWriters
லிங்கா தன் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான் “காமாட்சி… எங்க வீட்டு மீனாட்சி…” என்றான். அன்னை “டேய்.. சொல்லு என்ன பண்ணின” என்றார். லிங்கா… சற்று அமைதியாகிவிட்டான்… தன் அண்ணனை பார்த்தான், இளா பதறிப் போய், அமர்ந்திருந்தான்.. காவ்யா கல்யாணம் முடிந்து பேசிக்கலாமே என தோன்றியது அண்ணனாய் இளாக்கு...
happy reading... thanks friedns...