அருமையான வாழ்க்கை கிடைச்சியும் அதை வாழ தெரியுமா தானும் கெட்டு எல்லாரையும் சங்கடத்தில் மாட்டிவிட்டு போன மாயா எல்லாம் என்ன படிச்சி என்ன புண்ணியம்... பெத்த பிள்ளையை விட பிடிவாதம் பெருசா போய்டுச்சா.... என்ன ஜென்மம்.... இவளுக்கு எல்லாம் நீ வருத்த படவே வேண்டாம் கார்த்திக்....