நன்றி சகோதரி.மிக அழகான பதிவு
நன்றி சகோதரி.மிக அழகான பதிவு
நன்றி சகோதரி.Nice update
நன்றி பா...அவன் ஒரு சேடிஸ்ட்....கல்யாண ஜவுளி எடுக்க இங்கே வராத மோகன் அங்கே ஊரில் ஏதாவது கோளாறு செய்து வைப்பானோ?
இல்லை இவன் கல்யாணத்தன்று நடக்கப் போகும் செல்வியின் நிச்சயத்தில் மோகன் அவளைக் கல்யாணம் செய்வானா?
ஆனால் அப்படி நடந்திருந்தால் சக்தி ஏன் இவ்வளவு பாதிப்பு அடையணும்?
அப்போ மோகன் வேற என்னமோ சக்திக்கு பெருசா கெடுதல் பண்ணியிருக்கணும்
நன்றி பாSuper iruku sis
நன்றி சகோதரி.Nice ud