Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 19

Advertisement

கல்யாண ஜவுளி எடுக்க இங்கே வராத மோகன் அங்கே ஊரில் ஏதாவது கோளாறு செய்து வைப்பானோ?
இல்லை இவன் கல்யாணத்தன்று நடக்கப் போகும் செல்வியின் நிச்சயத்தில் மோகன் அவளைக் கல்யாணம் செய்வானா?
ஆனால் அப்படி நடந்திருந்தால் சக்தி ஏன் இவ்வளவு பாதிப்பு அடையணும்?
அப்போ மோகன் வேற என்னமோ சக்திக்கு பெருசா கெடுதல் பண்ணியிருக்கணும்
நன்றி பா...அவன் ஒரு சேடிஸ்ட்....
 
பிடித்தமே இல்லாத திருமணத்திற்கு இவ்வளவு பிடிவாதம் ஏன் செய்கிறார் மோகன் அப்பா தன் கவுரவம் தான் முக்கியம் என்று பிடிவாதமாக நினைப்பது, தன் மகன் வாழ்வு மற்றும் ஒரு பெண்ணின் வாழ்வும் சிக்கல் ஆக்குகிறது என்று இவரால் ??????
 
Top