இப்படியா தூங்குவா..அடடா
மதி சம்மதம் சொன்னது தெரியாம கிளம்பிட்டானே
இந்த கும்பகர்ணி அவன் வந்து போனது தெரியாம தூங்குறாளே.
நெற்றியில் முத்தமிட்டான். அதோடு நிமிரப் போனவனை, அவளுடைய இதழ்கள் கவர்ந்திழுக்க, ஒரு நிமிடம் அவள் முகத்தையே பார்த்தவன்....பின் அவள் இதழ்களோடு, தன் இதழ்களைப் பூட்டினான்