Thanks Chitra sis..Nice
Thanks Chitra sis..Nice
Thanks Vijaya sis..Nice update.
Thanks Mano sis..Nice epi
நன்றி நன்றி நீலா சிஸ்டர்..சில சமயங்களில் சந்தர்ப்பம் நல்ல மனிதர்களை குற்றவாளி ஆக்கி விடும். அருமை கிரிஜா
Thanks Thangam sis..Nice
தேவி அனைத்தையும் மனிதாபிமானத்தோடு பார்க்கிறார்.. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான்...Thanks jo sis..
இந்த தேவி அமுத கேட்டாங்கனா ராஜனையே கொடுத்துடுவாங்க போல......
பொண்ணுக்கு ஒன்னுனா வீட்டுக்காரங்க கேட்கமாட்டாங்களா???
தேவி அவங்க விரும்பி செஞ்சாங்களோ இல்லை ராஜன் சந்தோஷத்துக்காக செஞ்சாங்களோ செய்த வேலை சட்டத்தின் முன்பும் சரி சமூகத்தின் முன்பும் சரி ஏற்றுக்கொள்ளமுடியாதது தான்........
அமுதா எவ்ளோ சொன்னாலும் அவங்களை மட்டுமே பார்க்கும் தேவியை பார்த்தாலே கடுப்பாகுது........
வீட்டுக்காரர் நிம்மதிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க போல அவங்க வாழ்க்கையை பற்றி கவலை படாமல்...... லைப் ல இவ்ளோ நல்லவங்களா இருக்கணும்னு அவசியம் இல்லை.......
Thanks Durga sis..Nice update
Thanks Rathi sis..இப்பதான் அமுதாவோட உணர்வுகளை ராஜன் சரியா புரிந்து கொண்டார், தேவி
நன்றி பானு டியர்..
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்