Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 28

Advertisement

சில சமயங்களில் சந்தர்ப்பம் நல்ல மனிதர்களை குற்றவாளி ஆக்கி விடும். அருமை கிரிஜா
நன்றி நன்றி நீலா சிஸ்டர்..
 
:love::love::love:

இந்த தேவி அமுத கேட்டாங்கனா ராஜனையே கொடுத்துடுவாங்க போல......
பொண்ணுக்கு ஒன்னுனா வீட்டுக்காரங்க கேட்கமாட்டாங்களா???
தேவி அவங்க விரும்பி செஞ்சாங்களோ இல்லை ராஜன் சந்தோஷத்துக்காக செஞ்சாங்களோ செய்த வேலை சட்டத்தின் முன்பும் சரி சமூகத்தின் முன்பும் சரி ஏற்றுக்கொள்ளமுடியாதது தான்........

அமுதா எவ்ளோ சொன்னாலும் அவங்களை மட்டுமே பார்க்கும் தேவியை பார்த்தாலே கடுப்பாகுது........
வீட்டுக்காரர் நிம்மதிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க போல அவங்க வாழ்க்கையை பற்றி கவலை படாமல்...... லைப் ல இவ்ளோ நல்லவங்களா இருக்கணும்னு அவசியம் இல்லை.......
தேவி அனைத்தையும் மனிதாபிமானத்தோடு பார்க்கிறார்.. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான்...Thanks jo sis..
 
Top