Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 15

Advertisement

இயல்பா இருக்கு டா. ரூபனின் நடவடிக்கைகள். அருமை. ஆதியும் ரொம்ப பயந்து இருக்கா.அது சரி தானே.நிச்சயம் ரூபன் எல்லாம் சரி பண்ணிடுவானு தோணுது. அருமை. நமக்கு தான் அடித்து என்ன நடக்கும் மோ நி பயமா இருக்கு டா. அடுத்து என்ன:love::love::love::love::love::love::love::love::love:??????(y)(y)(y)(y)(y)
 
பெரிய பட்டு வந்தாச்சு. ஆனா, இவண் அலப்பறை தாங்க முடியல. இப்பாவாவது உண்மைய சொல்லுடா.
 
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சாச்சு....... இப்போவாவது பட்டு குட்டிக்கு நல்ல பேரு வைப்பாங்களா??
 
Top