Lovely update

Nice epDear friends.
Here is the next episode, padichitu karuthu sollunga , thanks for ur cmnts and likes friends.?
![]()
Manam Malarum Oosai 15.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 15 இளங்கோ குடும்பம் ராஜாத்தி குடும்பம் என ஹாலில் அனைவரும் நிறைந்திருக்க.. ‘இந்தாங்க தம்பி.. நீங்க சாப்டுட்டு ஆதிகிட்ட கொடுங்க..” என காஞ்சனா பால்பழக் கிண்ணத்தை நீட்ட.. வாங்கியவன்.. ‘சாப்பிட்டு கொடு..” என ஆதிரையிடம் நீட்டினான். காது கேளாதவளாய் ஆதிரை...tamilnovelwriters.com
![]()
Manam Malarum Oosai 15.2 - Tamil Novels at TamilNovelWriters
அனைவரும் சாப்பிட்ட முடிக்க.. காஞ்சனா.. ‘முகம் கழுவிட்டு வா ஆதி..” என அனுப்பி வைத்து ஆதிரைக்கு தேவையான உடைகள் நிறைந்த பேகை எடுத்து வந்து சோபாவில் வைக்கவும்.. ராஜாத்தி இளங்கோ கர்ணன் என அனைவரின் முகத்திலும் கலக்கமே.. நான்கு உறுப்பினரோடு வாழ்ந்த குடும்பம்.. காலம் இருவரை எடுத்துக்கொள்ள...tamilnovelwriters.com