Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 11

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,

Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends. ? :)


 
நல்லா இருக்கு பதிவு
குழப்பம் ஆதிக்கு
கர்ணா வந்துட்டான்
இனி அவன் என்ன செய்ய போறானோ
ரூபன் தாத்தா இறப்புக்கு
வருவானா
 
இந்த ரெண்டாம் தாராமான்ற கஞ்சனா ஆதியின் பேச்சிற்கு ரூபனால சரியா பதில் சொல்ல முடியல(அவன பதில் சொல்ல வைங்க)...அவன் அவங்க நிலைல இருந்து பார்க்க மாட்டேன்றான்...சும்மா மனசுக்கு பிடிச்சா போதுங்குறான்...ஆதிக்கு சலனம் இருந்தாலும் ரெண்டாம் தாரம்ன்றது(உண்மை இல்லேனாலும்) பிடிக்கல...இவன் அதுக்கு காரணம் சொல்லாம திரும்ப பேசுறது நியாயமேயில்லை...
 
Top