முடிவு இப்டிதான்னு முதல் அத்தியாயத்திலேயே தெரிஞ்சுட்டாலும் எப்படி எப்படின்னு ஒவ்வொரு பதிவுலேயும் ஆர்வத்தை தூண்டிட்டீங்க.
எப்பவும் போல உங்க அழுத்தமான வார்த்தைகள் அருமை.
ரேவதி இன்னமும் மண்டைக்குள்ள பேசறாங்க.. அவங்க perspective on பிரபா - விக்ரம் காதல் கல்யாணம் அவங்க தோல்வினால கூட வந்திருக்கலாம். அவங்க characterisation , அவங்க பேச்சுன்னு மனசுல நிக்கறாங்க..
இருந்தாலும் செல்வி அம்மா பேரப்பிள்ளைய பார்க்கும் வரை கடைசி சில episல ரொம்பவே கொடூரம் காட்டிடாங்க...
நண்பர்கள் அருண், மதன், விக்ரம் combo செம்ம..
நல்ல கதை..
அடுத்த கதைக்கு காத்துக்கொண்டு..