Thanks maNirmala vandhachu
Thanks maNirmala vandhachu
Thanks ma
Thanks paNice update
Thanks paNice
மிக்க நன்றிம்மா.. கதையின் நகர்வை பார்ப்போம்..அடப்பாவிங்களா சொத்துக்காக தான் தங்கச்சியையும் அவங்க பொண்ணையும் கூட வச்சிருக்கீங்களா
அந்த சுந்தர் யாரு இடத்தை விக்க வேண்டாம் என்று சொல்றதுக்கு அவனுக்கும் விஜிய கல்யாணம் செஞ்சுக்க எண்ணம் இருக்கு போல
சுந்தருக்கு எத்தனை வயசு ஆகுது நான் மாமா மூன்று பேரும் வயசானவங்க என்று நினைச்சேன்
அம்மாச்சி ரொம்ப அப்பாவியா இருக்காங்க..... அவனுங்க திட்டம் புரியாமல் பேத்தி மகனை கல்யாணம் கட்டிகிட்டா நல்லா இருப்பா என்று நினைக்கிறாங்க
இவனுங்க படிக்க வச்சாங்களாம் அதனால் இவனுங்க சொல்றதை எல்லாம் கேட்கணுமாம்
ஜனா உன் பிரச்சினை விட பெரும் பிரச்சனையா இருக்கே ஜிமிக்கியோடது
இந்த மாமனுங்க கிட்ட இருந்து ஜிமிக்கி எப்படி தப்பிக்க போறாளோ
Thanks pa...Nice ud sis
மிக்க நன்றிம்மா... பாப்போம்..Nice ud
அம்மாச்சி nice character வெள்ளந்தியான அந்த காலத்து மனுஷி
தர்மா அது யாருப்பா உனக்கு வேண்டாதவங்க....உங்க அம்மாவுக்கு வேண்டியவங்க..???
அவங்க கிட்ட பேசினா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது
Thanks maNice
Thanks so much ... maSuper