Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤09

Advertisement

வீரனார் அமைதியா இருந்துட்டு கடைசி நேரத்துல அவர் நினைச்சதை நடத்திக்கப் பார்க்குறாரு....
ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு ஒன்னு பன்றாங்க.... கடைசில கஷ்டப்படப் போறது மீரா தான்... 😔😔😔
 
எனக்கு முதல் தடவை உங்களுக்கு இரண்டாவது தடவைன்னதும் குதிரையில் வந்துட்டாரே மாப்பிள்ளை. மீரா புத்திசாலி. சூப்பர.
 
மீரா அப்பா ரொம்ப குசும்பு பிடிச்ச ஆளா இருக்கார்... ஏற்கனவே இவன் ஏடாகூடமான ஆளு இதில் இவர் வேற இன்னும் இன்னும் வம்பை கூட்டி அதை மீரா பக்கம் திருப்பி விடுறார்
 
Top