Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷ்ருங்கார பரிபாஷைகள்-5

Advertisement

Sri_Author

Well-known member
Member
மக்களே,

முதல் பார்ட் படிக்காதவங்களுக்கும் கதை புரியுது தான?

ஷியாமா மகிழன் இரண்டு பேருமே சின்ன வயசில் இருந்து நண்பர்கள் கூட இல்லாம வளர்ந்தவங்க.

அவங்க இரண்டு பேருக்குமே சில மாத நட்பு இருக்கு.ஒருத்தரோட ஒருத்தர் ஒத்துபோகும் படியான குணம் உள்ளவர்கள்.

பழைய கேஸ் முடிச்சு வர்மா வீட்டை விட்டு ஷியாமா போய் மூன்று மாசம் ஆகுது.அந்த இடைப்பட்ட காலத்தில் ஷியாமாவின் மீதான தன் விருப்பத்தை மகிழன் உணர்றான்.

பட் ஷியாமாவுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் இப்போ தான் கல்யாணம்ங்கிற முறையில் மகிழனைப் பார்க்க ஆரம்பிக்குறா..

சார் சீக்கிரமாவே ஃபார்ம்க்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். :LOL: :p

https://tamilnovelwriters.com/பரிபாஷை-5/
 
😍😍😍 மகிழன் ஷியாமா இரண்டு பேரும் நல்ல புரிதலோடு இருக்காங்க 🤩🤩🤩🤩
இவங்களை பார்த்து மோனிக்கு கல்யாணம் செஞ்சுக்க ஆசை வந்திட்டாம் 😘😘😘😘


மகிழன் முத்தம் கொடுத்தே ஷியாமாவை கரெக்ட் பண்ணிடுவான் போல 😉😉😉😉😉😉
 
Last edited:
Top