Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 38

Advertisement

???

முதல்ல அந்த ஜோசியர் அமெரிக்காவுல இருந்து வந்துட்டாரா??? ??? வரலையினா.. வர வேண்டாம்னு சொல்லிருங்க.. ??? வந்தா.. செத்தாண்டா சேகர் மொமெண்ட் தான்.. ???

ஏன்டா விக்ரம் பண்றதை எல்லாம் நீ பண்ணிட்டு.. இப்ப பழியை தூக்கி ஜோசியர் மேல போடுற.. ??? முத குழந்தை தான் இப்ப இல்லையினா 7 வருஷம் இல்லையின்னு சொன்னார்... ரெண்டாவது பத்தி ஒண்ணுமே சொல்லலையே.. ???

ஆனாலும் கோமதி அம்மாவோட ஜோசியத்து மேல இருக்கிற பைத்தியத்தை கொஞ்சம் தெளிய வைக்கத்தான் வேணும்.. ரெண்டுல ஒண்ணு தெரியாம அவங்களை விடாத...???
 
Last edited:
:love: :love: :love:

மாமியாரை ஆப்புல சிக்க வச்சுட்டானே விக்ரம்.....
அந்த கோபம் போகலை போல.....
இவங்களுக்கும் வேண்டியது தான்...... எல்லாத்துக்கும் போய் நாள் நேரம் பார்த்தால் அப்புறம் நடைமுறை வாழ்க்கை சிக்கலாகாது???
சொல்றதெல்லாம் எல்லா நேரமும் எல்லோருக்கும் நடக்குதா என்ன???

ராஜேந்திரன் மஞ்சரி அவங்க உலகத்தில்......
மஞ்சரிக்கு சப்போர்ட்க்கு விக்ரம்.....
மஞ்சரியை பேசவிடுவானா ராஜேந்திரன்???
ராஜன் பேச விடற வரைக்கும் காத்திருப்பாளா நம்ம மஞ்சரி ?
விக்ரம் கோபம் அப்படி ஈசியா தணிஞ்சிருமா என்ன?
 
Munadiye disclaimer potu thapuchitinga!! But short & sweet ud!!! :)

Ha ha ipo elam vikram suma point point ah pesuvan!! Seriya oru vishayam matiruku elarayum vachu seiya poranu ninaikuren!!! Ana correct ana edathula than mudichrukinga!!! Too increase the curiosity to know what will happen next!!! Waiting for it!! ??
Yes...adutha epi, ivanga Josiyar kitta idhukku explanation kaettu solrathum athoda after effectsum :D
 
Top