நல்லா பேசுறடா ராஜேந்திரா........ அவங்க வருத்தம் அவங்களுக்கு......
ஆனாலும் உனக்கு மஞ்சரி வீட்டில் என்ன போடுறாங்கனு நினைச்சாங்க பார்த்தியா....... அங்கே நிக்குறாங்க கோமதி......
நீ எவ்ளோ தான் அடிச்சாலும் அந்த நேரம் தான்...... அடுத்த செகண்ட் நன் கோமதிடா தான்.......
விக்ரம் வேதா & ராகவன் & மாலினி செம.......
ரெண்டு பையன்களும் அம்மாக்கு செமயா போடுறாங்களே......
பிள்ளைகளுக்கும் அவங்களுக்கு ஒரு வாழ்வு உண்டு னு பல நேரம் புரிஞ்சுக்கிறதே இல்லை.......
அதுவும் வீட்டுக்கே உழைக்கும் பிள்ளைகளுக்கு......
தாலி வாங்குறது முதற்கொண்டு எல்லா இடத்திற்கும் மஞ்சரி கூட்டிட்டு போயிட்டு பந்தக்கால் நட்ட மட்டும் ராஜேந்திரன் வேண்டாமா???
இது அநியாயம்........
'நான் கோமதிடா ' .. I like it... !
பிள்ளைங்க அவங்க குடும்பத்தை பார்த்துக்கட்டும்னு நினைக்கறதில்லை. அங்க ஆரம்பிக்குது விரிசல். மாலினி மாதிரி பக்குவமான ஒருத்தி அங்க இல்லைன்னா, இந்த விஷயம் ஊதிப் பெருசாகி அண்ணன் தம்பிக்கே பிரிவு வந்திருக்கும். அதெல்லாம் புரியாது பர்வதம்மா போன்றவர்களுக்கு. அவங்க மேல இருக்கிற அக்கறையில் சொல்றேன்னு நினைப்பு.