???
ராஜன் எப்பவுமே, எல்லா விஷயத்திலயும் கோமதி அம்மாவுக்கு பாடம் எடுத்துகிட்டே இருக்க முடியுமா??? ??? இந்த கோமதி அம்மாவுக்கு பொண்ணு வீட்ல இருந்து மாப்பிள்ளைக்கும் வைரம் போட போறாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் மனசுக்குள்ள இருந்த உறுத்தல் போச்சு..
ஆஹா விக்ரமும் வேதாவும் இந்தியா வந்தாச்சா.. வந்த உடனே வேதாவுக்கு வேலையும் கிடைச்சாச்சு... இந்த பர்வதம் அம்மா கொஞ்சம் பேச்சை குறைச்சா நல்லது.. எல்லாமே அவங்களுக்குத்தான் தெரியும்ங்கிற நினைப்பு.. எப்பவுமே பிள்ளைங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசி வைக்கிறது.. பேசுனதுக்கு அப்புறம் வருத்தப்படுறது.. இவங்களுக்கு அவங்க பொண்ணு காயத்ரி மாதிரி மருமக கிடைச்சு இருக்கணும்.. மாலினி, வேதா ரெண்டு நல்ல மருமகள்கள் கிடைச்சிட்டாங்க இல்ல.. அதான் இப்படி பேசுறாங்க..
மாலினி as usual rocking.. ???
ஐயோ இங்க ராஜனை புலம்ப வச்சிட்டு எல்லாரும் பந்தக்கால் வைபோகத்துக்கு போய்ட்டாங்களா.. ??? கல்யாணத்துக்கு அப்புறம் மஞ்சரியை கடத்திட்டு என்ன பிரயோஜனம்??? கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது பண்ண முடியுமான்னு பாருப்பா?? ???
பர்வதம்மா குணத்தை எங்க மாத்த... அப்பப்ப தட்டி அடக்க வேண்டியதா இருக்கு. இந்த மாதிரி ஆளுங்களுக்குத்தான் தங்கமான மருமகளுங்க அமையறாங்க... what to do ?
கோமதியம்மாவுக்கு மருமக வைரம் போட்டு வந்தான்னு சொன்னா, அவங்க உறவுங்களுக்கு மத்தியில கெத்து... அதுதான்
ராஜன் நல்ல பிள்ளைமா... கல்யாணத்துக்கு முன்னாடி அவ பேர் டாமேஜ் ஆகற மாதிரி ஒண்ணும் செய்யமாட்டான்.