பாவம் அவள கொஞ்சம் யாராவது
தாங்கினா சமாளிப்பா
விக்ரம் ஏன் இப்படி சொல்றான்
I meant to write varardhu... adhu auto correctly change aagiduchu... I dont have tamil font in my phone.... so thanglish wordsVarudhu illa varuvadhu
Ok okI meant to write varardhu... adhu auto correctly change aagiduchu... I dont have tamil font in my phone.... so thanglish words
இதுங்க ரவுசு இருக்கே என்னடா இதெல்லாம் ஒரு காரணமா
உங்க ஜோசியர் கல்யாணமாகி 4 வருஷம் தனியா இருக்கணும்னு சொல்லுவாரோ Sofa கீழே பாய் போட்டு படுக்க.......
Acho... kannu vekkatheenga...appadi edhacham solli vekka poraar..
அச்சோ வேதா
இந்த situation நரகம் தான்......
யார் கிட்டேயும் காட்ட முடியாத இவளோட எரிச்சலை அவன் கிட்ட காட்டி இப்போ கஷ்டம் 2 பேருக்கும் தான்........
இதுல அவன் சொன்னான் இவன் சொன்னான்னு சும்மா இருக்கும் பிள்ளைகளை இழுத்துவிடுறாங்க......
சேர்ந்து இருந்தால் கூட சமாளிச்சுடலாம்.......
ஆளுக்கொரு இடத்தில்???
இவளுக்கு எல்லோரும் இருக்காங்க.......
அவனுக்கு???
Correct... adhu vaedhakku puriyaliye...
ஏண்டா ஏன்
Ha ha.. 4 varusham manjari amma avalai vittu veppangala ? Maapillaiya maathiduvaanga !இந்த ராஜேந்திரன் - மஞ்சரி ரவுசு தாங்க முடியலியே.. இதுக ஜாதகத்துலயும் ஏதாவது ஆப்பு வைங்க.. ஒரு நாலு வருஷத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு.. ??
பாவம் வேதா.. ?? படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சு.. உடனே கர்ப்பமும் ஆக வச்சு.. புருஷனையும் வெளிநாட்ல உக்கார வச்சு.. தனியா எல்லம் சமாளிக்கணும்னா.. இப்ப அவளால படிப்பிலையும் கவனம் செலுத்த முடியாம.. அந்த கோவத்தை எல்லாம் விக்ரம் கிட்ட காமிக்கிறா..
டேய் விக்ரம், நீ குழந்தையை கலைக்க சொன்னது மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.. பிரச்சனையை எப்படி solve பண்றதுன்னு பாரு.. புதுசா பிரச்சனையை கொண்டு வர பார்க்காத..