Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 6

Advertisement

சின்ன மகன் வாழ்க்கையில் சூனியம் வச்சது போதாது என்று பெரிய மகன் வாழ்க்கைக்கு பாடை கட்ட ஆரம்பித்து விட்டது இந்த கிழவி 🥶🥶🤭🥶🤭🤭🤭🤭🤭

மதி எப்படிம்மா அரைகுறை பேச்சிலே என்ட்ரி ஆகுற 🤗🤗😉🤣

குருவுக்கு மதிய ஏற்கனவே தெரிஞ்சு இருக்கு 🤣🤗🤣🤣

தீபக் இப்பவும் உன் தப்பு என்ன என்று உணரல 🥶🥶🥶🥶
 
Last edited:
அட போறா ஸ்ரீமதி எப்பப் பார்த்தாலும் லேட் என்ட்ரி கொடுக்கிற.🤷‍♀️


சாமுண்டீஸ்வரி உங்களுக்கு ஸ்ரீமதி கூடிய சீக்கிரத்தில் உடுக்கையடிக்கனும்னு கேட்டுக்கறேன் 😠
 
Last edited:
இந்த அம்மாவுக்கு சின்ன மகன் மேல இருக்குற அக்கறை பெரிய மகன் மேல இல்லை..... வீட்டுக்கு சம்பாதிச்சு போடுறவன் எப்போவும் ஏமாளியா தான் தெரியுறான்.... அவன் பணத்துல பந்தா பண்ண மட்டும் தெரியும் இவங்களுக்கு... 😒 அவன் பொண்டாட்டியை கொஞ்சம் மதிச்சுருந்தா இன்னும் கொஞ்ச நாள் உங்க ரீலை ஓட்டியிருக்கலாம்.... 😏

எப்போ அவன் பேசினாலும் கவிதா அவனை மறுத்ததை சொல்லியே வாயை அடைக்குறாங்க... தம்பிக்காரன் என் மேல உனக்கு பொறாமை ன்றான்... 😤😤😤
இவங்க பேச்சுக்கு அமைதியா போனதுக்கு இப்போ இவன் வாழ்க்கையையும் அந்தரத்துல நிறுத்திட்டாங்க....

ஸ்ரீமதி.... இவ வேற எப்போவும் பாதியிலேயே வந்து நிக்குறா....🥴

தம்பி வாழ்க்கை புட்டுக்கிச்சு அண்ணன் வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு... 😆😆😆😆 ரெண்டு பேருமே பொண்டாட்டிகிட்ட உண்மையை சொல்லாததால....🙃
 
Top