சின்ன மகன் வாழ்க்கையில் சூனியம் வச்சது போதாது என்று பெரிய மகன் வாழ்க்கைக்கு பாடை கட்ட ஆரம்பித்து விட்டது இந்த கிழவி மதி எப்படிம்மா அரைகுறை பேச்சிலே என்ட்ரி ஆகுற
இந்த அம்மாவுக்கு சின்ன மகன் மேல இருக்குற அக்கறை பெரிய மகன் மேல இல்லை..... வீட்டுக்கு சம்பாதிச்சு போடுறவன் எப்போவும் ஏமாளியா தான் தெரியுறான்.... அவன் பணத்துல பந்தா பண்ண மட்டும் தெரியும் இவங்களுக்கு... அவன் பொண்டாட்டியை கொஞ்சம் மதிச்சுருந்தா இன்னும் கொஞ்ச நாள் உங்க ரீலை ஓட்டியிருக்கலாம்....
எப்போ அவன் பேசினாலும் கவிதா அவனை மறுத்ததை சொல்லியே வாயை அடைக்குறாங்க... தம்பிக்காரன் என் மேல உனக்கு பொறாமை ன்றான்...
இவங்க பேச்சுக்கு அமைதியா போனதுக்கு இப்போ இவன் வாழ்க்கையையும் அந்தரத்துல நிறுத்திட்டாங்க....
ஸ்ரீமதி.... இவ வேற எப்போவும் பாதியிலேயே வந்து நிக்குறா....
தம்பி வாழ்க்கை புட்டுக்கிச்சு அண்ணன் வாழ்க்கை ஊசலாடிக்கிட்டு இருக்கு... ரெண்டு பேருமே பொண்டாட்டிகிட்ட உண்மையை சொல்லாததால....