அடேயப்பா இந்தம்மா இவனை பெத்துச்சா இல்லை எங்கிட்டாவது இருந்து கூட்டதயாந்துச்சா?.
கண்ணாலம் மூஞ்சு இரண்டு புள்ளங்க ஆனதுக்கு அப்பறமும் கவிதா கோவிச்சிகிட்டு பொட்டிய கட்டுனதுக்கப்பறமும் கேவலமா பேசிகிட்டு இருக்கு. தான் ஒரு பொண்ணு தான் ஒரு அம்மாங்கிறதையும் நினைக்காமயே பேசுது..
மதிகிட்ட உண்மையச் சொல்லாம இவன் பேசும்போது மதி பாதில கேட்டு தப்பா புரிஞ்சுக்கிறா.