அப்படி கேளுங்க போலீஸ்கார் இந்த கருப்பாயி, சகுந்தலா எல்லாம் திருந்தாதவங்க உங்க ஒரு ஆள் பேச்சுக்கு தான் காது கொடுக்குறாங்க, வேற யாராவது பேசி இருந்தால் இவங்க வாய் ராமேஸ்வரம் வரைக்கும் நீளும்.
கரிகாலன் சொந்தங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து கௌரவமா மதுவை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான் மீனாட்சி இப்போ அமைதியா இருக்க மாதிரி ஆரம்பத்திலே இருந்து இருக்கலாம்
பெரிய பாண்டி குடும்பம் தனி குடும்பமா அப்போ எதுக்கு மதுவோட நகையை எடுத்து அடகு வச்சானாம்
மது உன் திட்டம்
கட்டாத வீட்டில் போய் இருந்தது இனி அந்த வீட்டை கட்டி முடிச்சு அங்க தனி குடித்தனம் போயிடுங்க