Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

யாரோ சொன்னாங்க
ராஜேஷ்குமார் எங்கே நான் எங்கேன்னு?
இப்போ இந்த நாவலுக்கு பேர் என்னவாம், மகேஷ் மேடம் ?
கொலைகாரன் யாருன்னு யாருமே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொழுது யாருமே எதிர்பாராத கோணத்தில் வில்லனை கொண்டு வந்து அவன் என்னமோ பொடக்காலிலே பின்புறம் கொல்லையில் ஆஸ்திரேலியா இருக்கிற மாதிரி ஆன்னா ஊன்னா சரக்குன்னு போறான் கொலைகளை செய்யுறான் சரக்குன்னு வர்றான்
வாவ் ரொம்பவே அருமையாக ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் படிக்கிற மாதிரி சூப்பரா இருக்கு, மகேஷ் டியர்
ஹாஹாஹா நான் இந்த கதை எழுதும்போது இவ்வளவு சஸ்பென்ஸ் எல்லாம் யோசிக்கவே இல்லை டியர்.. என்னுடைய மற்ற கதைகளை போலவே சாதாரணமாகத்தான் எழுத ஆரம்பித்தேன்.. நீங்க எல்லாரும் போட்ட கமெண்ட்ஸ்தான் நான் இந்த மாதிரி சஸ்பென்ஸ் வைச்சு எழுத காரணம்னு நினைக்கிறேன் டியர்.. அவன் இருதரம் மட்டும்தான் டியர் ஆஸ்திரேலியா போறான்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. என்னுடைய அடுத்த பதிவு அனேகமாக இறுதி அத்தியாயமா இருக்கலாம்
 
Hi
ரொம்ப அபாயகரமானவன்
3 பைத்தியமும் ஒன்னா மாட்டியிருக்கு
கதையிலாவது போட்டு தள்ளிடுங்க மகேஷ்..
வாழ தகுதியில்லாதவங்க.
மூனுபேருக்கும் ஒரு நல்லவழியத்தான் யோசிச்சு வைச்சிருக்கேன் சிஸ்.. அடுத்த பதிவுல போட்டுருவேன்னு நினைக்கிறேன்
 

Advertisement

Latest Posts

Top