இத்தனை நாளும் பொண்டாட்டி ஆட்டத்தை பார்த்ததுக்கு இந்நிலைக்கு தான் கோவம் வருது போல........
இதை முதல் முறையே செய்திருந்தால் பையன் எப்போவோ சரியாகிருப்பான்........
சுப்பையன் ரெண்டாவது பையன் நல்லவன் தான்..... நியாயமான கேள்வி கெட்கிறானே......
அதானே அவனுங்க தானே சொல்லணும் யாரு அடிச்சான்னு......
அவனுகளே சொல்லலைனா யார் கிட்ட சண்டைக்கு போறது.....
வந்த மருமகள் கால்வச்ச நேரமா??? மகனை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை....... இதில் வாழவந்த பொண்ணு சாதி சனம் பிச்சைக்காரி யா.....
சொல்லுங்கப்பா யாரவது இவனுங்க பண்ணுன தப்பை...... அநியாயமா எல்லோரையும் அறைத்திட்டு திட்டுறாளுக.......
இந்த பொம்பளைகளையெல்லாம் கேட்காமல் விடுகிற வீட்டுக்காரங்க தான் ரொம்ப தப்பு பண்ணுறாங்க.......
இது கூட நல்ல தான் இருக்கு....... இவளுகளே பையன்களோட மல்லுகட்டட்டும்......
உன் நினைப்பெல்லாம் பொசுங்கி போச்சே சுந்தரா......
இப்போ கவுன் போட்டாச்சா
டாட்டூ வும் பாத்தாச்சா.....
பூட்டி இருந்த வீட்டில் இவனை பார்ப்பது யாரோ???