Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

priya prakash

Well-known member
Member
677678

Varam Vaangi Vanthaval Naan 18 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 18 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு நீங்க எல்லாரும் கமெண்ட்ஸோட வந்திருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
 
ஹா ஹா ஹா
கோதண்டத்துக்கு வீரம் வந்து விட்டது
ஒரு அறையுடன் நிறுத்திட்டீங்களே அப்பு
பாருவிதியின் விதியை கொஞ்சம் மாற்றியிருக்க வேண்டாமோ?
கந்தப்பனுடன் போய் சுப்பையா தப்பிச்சுட்டார்
வெட்டி முண்டம் வேலுவுக்கு அப்பாவை மதிக்க தெரியலையே
அதுசரி
பொண்டாட்டி மதிச்சாத்தானே பையன் மதிப்பான்
தர்ஷினிக்கு அம்மன் வந்ததும் நல்லதுதான்
சுந்தரின் உண்மையான அன்பை தர்ஷி பூரணமாக உணர்ந்து கொண்டாள்
ஹா ஹா ஹா
தாய் வீட்டிலாவது ஏதாவது விஷேசமாக நடக்குமா, சோணமுத்து சுந்தர்?
மாமனை மஜா பண்ண எட்டாப்பு படிச்சப்போ போட்டிருந்த கவுனை தர்ஷினி பேபி போட்டுக்கிட்டு வந்திருக்கு
இந்த சாமியார் சுந்தரானந்தா திரும்பிப் பார்ப்பாரா?
"பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா........."
 
Last edited:
Hi
சூப்பர் எப்பி மகேஷ்
நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டான்
செம திட்டு
திட்டுக்கள் அனைத்தும் உண்மை...
யாரோ பார்க்கிற மாதிரி இருக்கா :eek:
ஆவி, இல்லையே;)
ஈரம் படம் எல்லாம் மண்டைல ஓடுதுபா:ROFLMAO::D
 
Last edited:
Top