Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

சுந்தர் சிறந்த அண்ணனாக
தங்கைக்கு நல்ல புத்திமதி சொல்லி
ஒரு குடும்பத்தை பிரிக்காமல் தடுத்து நிறுத்திட்டான்....
சுந்தர் நல்ல அண்ணனா இரு்க்கான் தங்கச்சிய அதட்டவும் சொல்பேச்சு கேட்டுட்டா.. ஆனா மனைவி....:unsure::unsure::unsure::unsure:
 
அப்பத்தாவும், தருகுட்டியும் நல்ல சுந்தரா வைச்சு செய்யுறாங்கா ...டேய் பாலா உன்னை எல்லாம் மாறுகால் மாறுகை வாங்கனும்... அப்பதான் இந்த பார்வதி ஆட்டம் அடங்கும்...

கண்ணா லட்டு திண்ண ஆசையா????லட்டு ரெடியா இல்லையே... சில பல வீர சம்பவம் நடந்தால் தான் ...
தர்ஷு தர்ஷு பாப்பா லட்டு கொடுப்பா
ஹாஹாஹா எப்படியோ சுந்தர் அவங்க பேச்ச கேட்டா சரிதான்.. பாலாவுக்கு ஒரு நலல் சம்பவம் பண்ணிருவோம்.. ஹாஹாஹா இவனும் கேடிதான் டியர்
 
Lovely update maheswari dear
Advice pannaa thappu puriyaathu aanaal avan appa ammavaiyum vittu porennu sonnathaalathaan thaan naayagikku purinjathu...
Dharshini sema cute nalla sundarodum ellorodum adjust aagikiraa....
Sonamuthaa un nilamai siriya sirikkuthu ?
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. சில பெண்கள் இப்படி்ததான் நல்ல வாழ்்ககையை அடுத்தவங்க பேச்சால கெடுத்துக்குவாங்க.. அந்த நேரம் பெத்தவங்க ஆதரவும் இருக்குன்னு தெரிஞ்சா போதும் அவ்வளவுதான் சொல்ல வேண்டாம்.. ஹாஹாஹா இவனும் சரியான கேடிதான் டியர்
 
Top