Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

Super Super Super pa... Semma episode....
Dharshini oda சொத்து எல்லாம் சுந்தர் kita koduthaanga ava பாட்டி yum. Chithappa yum. சுந்தர் ku இஷ்டம் இல்ல... Ava appatha yum dharshini yum sonna ஒடனே vaangara nu sollitaan.... Avan தங்கச்சி husband call pannathu naala thaan போய் இருக்கான் தனி குடித்தனம் pooganum சண்டை போட்டு இருக்கா..... அண்ணன் மட்டும் குடும்பம் paathukanuma iva புருஷன் மட்டும் paakka கூடாதா நல்லா மண்டை la ஏற vechitaan சுந்தர்.... அவல kovam ah pesinaanu அவன் mela kovam ah இருக்கா... Super pa... Eagerly waiting for next episode
 
புருஷனும் மாமியார் மற்றவர்கள் எல்லோரும் நல்லவைய்ங்களா இருக்கும் பொழுது இந்த நாயகிக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கெட்ட எண்ணம் வந்தது?
மாமியார் பாவம் அப்பிராணி போல
வீடு வீடாக இன்னும் இட்லி வியாபாரம் செய்யுறாங்களே
இதுக்குத்தான் அக்கம் பக்கத்துல இருக்கிற பொம்பளைங்களோட உட்கார்ந்து வெட்டி கதை பொறணி பேசக் கூடாதுங்கிறது
சிலபேர் அப்படிதான் டியர் அடுத்தவங்க பேச்ச கேட்டு தன்னோட நல்ல குணத்தை மாத்திக்குவாங்க.. அதுமாதிரிதான் இவளும்
 
Top