வணங்கா - உன்னைவடக்கு வீதி வணங்காமுடி – 17 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 17 இரவு வேளை உணவை முடித்துக் கொண்ட அனைவரும் உறங்க செல்ல. அடுக்கலைக்குள் வேலைகளை முடித்து விட்டு வந்த விமலாவை தடுத்து நிறுத்தினாள் கன்னல். “அக்கா மாமாவே வந்திருக்காங்க இது நல்ல வாய்ப்புச் சொல்லிட்டேன்” “ப்ச் செயற்கைத் தனமா ஓர் சேர்க்கையானு இருக்கு” விமலா ஒருவித சலிப்பு...tamilnovelwriters.com
Super jiவணங்கா - உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி; உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி
பானு -
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே
Readers- ஊரு கண்ணு உறவு
கண்ணு நாய் கண்ணு நரி
கண்ணு நோய் கண்ணு
நொல்ல கண்ணு நல்ல
கண்ணு கொல்லி கண்ணு
கண்ட கண்ணு முண்ட
கண்ணு கரிச்சி கொட்டும்
எல்லா கண்ணும் கண்ட
பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்
கண்ணு பட
போகுதையா சின்ன
கௌண்டரே (2)
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே உனக்கு
சுத்தி போட வேணுமய்யா
சின்ன கௌண்டரே ஹே
Writer - happy இன்று முதல் happy
Keep rocking dear