Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 12

Advertisement

காதல் கடிதம்.....
காலம் கடந்தும்
காதல் மனம் .....
கடந்து வந்த பாதை
கையோடு மெய் சேர்த்து _ உன்
கால் தடம் பின் தொடர்ந்து
காலமெல்லாம் உடன் வரேன்....
காதலாய் என் கண்ணாலா..... ???
 
காதல் கடிதம்.....
காலம் கடந்தும்
காதல் மனம் .....
கடந்து வந்த பாதை
கையோடு மெய் சேர்த்து _ உன்
கால் தடம் பின் தொடர்ந்து
காலமெல்லாம் உடன் வரேன்....
காதலாய் என் கண்ணாலா..... ???
:love::love::love::love: அருமை அருமை
 
பிள்ளைகள அப்பா புரிஞ்சு
வச்சு அதை நண்பரிடம் மனம் விட்டு பேச
சின்ன மகனின் கல்யாண வாழ்க்கையை பற்றி விசாரணை
பானுவின் காதல் கடிதம்
இப்படி இந்த பதிவு
ரொம்ப அருமையா இருக்கு
நன்றிங்க ?
 
மனம் விட்டு பேசினால்
மார்க்கம் உண்டு ....
மகனிடம் பேசிட
மறைக்காமல் உரைக்கும் பசுபதி.....
மகன்களும் பெற்றவரை
மரியாதையாகவும் தவிப்பையும்
மனம் விட்டு பேசி
மனம் லேசாக.....
மனதின் வேதனையை நண்பனிடம்பகிர
மகிழ்ச்சி குடியேற......
மனம் நிறைந்த புன்னகையுடன்
மனை நோக்கி வணங்கா.... ?????
 
Top