Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 12

Advertisement

பானுவின் காதல் கடிதம் கடிதமே இல்லை.காவியம். இதைவிட சிறந்த மகுடம் யாராலும் தரமுடியாது. இதை யாரும் கைகொள்ளமுடியாது.. களவாட முடியாது. தானமாக பெற இயலாது.View attachment 3558
வாசகர் வஞ்சி கொடிக்கும் அன்பு முத்தம் சத்து பானம்
 
மனம் விட்டு பேசினால்
மார்க்கம் உண்டு ....
மகனிடம் பேசிட
மறைக்காமல் உரைக்கும் பசுபதி.....
மகன்களும் பெற்றவரை
மரியாதையாகவும் தவிப்பையும்
மனம் விட்டு பேசி
மனம் லேசாக.....
மனதின் வேதனையை நண்பனிடம்பகிர
மகிழ்ச்சி குடியேற......
மனம் நிறைந்த புன்னகையுடன்
மனை நோக்கி வணங்கா.... ?????
வாசகர் வஞ்சியே கவிதை அருவியா கொட்டுதே
 

Advertisement

Latest Posts

Top