?Seiyaratha ellam senjittu appuram thittararnu kurai solrathu kudumbathuke ithu velaiya pochi.
?Seiyaratha ellam senjittu appuram thittararnu kurai solrathu kudumbathuke ithu velaiya pochi.
அதானேSeiyaratha ellam senjittu appuram thittararnu kurai solrathu kudumbathuke ithu velaiya pochi.
?Thandal karare evlo alaga avanga solranga ....???
Mudhumaiyil nalla thunai tholla saiya kidaipadhum perum varam
?அருமையான பதிவு
அதுக்கு நாங்க எல்லாம் ஃபீல் பண்ணனும்.... எல்லாம் இந்த கதை டைப்பற அம்மா தான் டைபிஸ்டம்மாவை விழவைக்குது . தண்டல் காரரை ஆட வைக்குது டென்ஷன் பண்ணுது .. அம்மாடி வடக்கு வீதி பெண்ணே... கதையை முடிக்கணும்னு spell check கூட பண்ணலனு சொன்ன புண்ணியவதியே... தயவு செஞ்சு யார் கதையையும் முடிக்காம கதையை முடிம்மா...???
இந்தாம்மா பானு, உங்களுக்கு இளமை திரும்புதுன்னு நினைப்போ?? ?? வயசாயிருச்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.. சும்மா எதையாவது இழுத்து போட்டு செய்யணும் அப்புறம் உடம்பு முடியாம போகணும்.. அதை பார்த்து தண்டல்க்காரரை வருத்தபட வைக்கணும்...
? என்ன குளிர் பானம் இப்படி சொல்லிட்டீங்க அடுத்த மாசம் செம வேலை எழுத வாய்ப்பு கிடைக்காது சாமி ....அதுக்கு நாங்க எல்லாம் ஃபீல் பண்ணனும்.... எல்லாம் இந்த கதை டைப்பற அம்மா தான் டைபிஸ்டம்மாவை விழவைக்குது . தண்டல் காரரை ஆட வைக்குது டென்ஷன் பண்ணுது .. அம்மாடி வடக்கு வீதி பெண்ணே... கதையை முடிக்கணும்னு spell check கூட பண்ணலனு சொன்ன புண்ணியவதியே... தயவு செஞ்சு யார் கதையையும் முடிக்காம கதையை முடிம்மா...
?Nice epi
அது... இது அழகு.... Me happyo happy....goodu girl da நீ? என்ன குளிர் பானம் இப்படி சொல்லிட்டீங்க அடுத்த மாசம் செம வேலை எழுத வாய்ப்பு கிடைக்காது சாமி ....
அதான் ....happy ending only