Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 3

Advertisement

என்ன குடும்பம்டா இது.... முடியல....🤯🤯🤯🤯🤯🤯🥵🥵🥵🥵🥵🥵🥵

சகுந்தலா ஸ்கூல்ல கலர் கலரா எப்படி எல்லாம் ரீல் சுத்துனீங்க... 😳😳😳😳 மருமகளை கொடுமைப்படுத்திட்டு வெளில நல்ல மாமியார் போல சீன்.. 😡😡😤😤😤😤 பையனுக்கே சாப்பாடு போடலை மருமகளையா பார்க்கப் போறாங்க...

வேலு 🤬🤬🤬🤬 மனுஷனா இவன்.... பணப் பேய்.... 😈
வீணா...🙁🙁🙁 இந்த குடும்பத்துல வாக்கப்பட்டு தான் வீணா போயிட்டா... 🤧🤧🤧


ஜெயா இவளெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியல.... 😬😬😤😤😤 பணம் வச்சுருக்க தம்பிகிட்ட மட்டும் அவன் மதிக்காட்டியும் ஓடி ஓடி கவனிக்குறா....
இன்னொருத்தனை சாப்பிடக் கூட விடாம துரத்தி அடிக்கிறா... 😡😡😡😡😡

கர்ணா 🥺🥺🥺🥺 நிம்மதியா சாப்பிடக் கூட விட மாட்டேங்குறாங்க... பாவம்.... 🤧
பாரதி இந்த குடும்பத்துல தப்பிப் பிறந்தவ..
..😔
👏👏👏
 
அம்மாடி ருத்ரா மணவீணையின் புதுராகம் போல ஜாலி story எழுதலாம்ல.....
Why always அழுத்தமான கதை:(:(
இந்த கதை நார்மலா இருக்கும் அழுத்தமா போகாது ஜி 😍😍😍
 
பாரதியும் கர்ணாவும் இங்கு
தப்பி பிறந்துட்டாங்க
வீணாவுக்கு புருசனும்
மாமியாரும் ரொம்ப நல்லவங்க
 
Top