அம்பலவாணன் உங்க குணத்துக்கு இப்படி ஒரு சாக்கடையில் போய் விழுந்திருக்கீங்களே இரண்டு பேரும் பொம்பளைங்க தானா இவளுங்களுக்கு எல்லாம் இப்படி வந்ததே இல்லையா
இந்த அக்காகாரிய அடிச்சு வெளியே துரத்தினால் தான் குடும்பம் விளங்கும்
உதய் அக்கா தங்கை இரண்டு பேருக்கும் மனசாட்சி இருந்தால் இங்கு நடந்ததை அப்பா கிட்டயும் உதய் கிட்டயும் அப்படியே சொல்லணும்
சீதா உங்க தன்மானத்தை இழந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணுமா அப்படியே நடந்தாலும் உங்க பொண்ணு அந்த வீட்டில் நிம்மதியா வாழ முடியுமா
தளிர் இதை பத்தி உதய் கிட்ட பேசிடு உதய் நீ உன் அம்மா பெரியம்மா இரண்டு பேரையும் ஒரு வழி ஆக்காமல் இந்த கல்யாணத்தை பத்தி பேச கூடாது