அசோக், தீனா
சரத்
சரத்
Sis, நானும் இதை யோசிச்சேன். தெரிஞ்ச நாய்களே என்ன என்னமோ பண்ணும் போது தெரியாத யாரோ கார்ல ஏறியிருக்காங்கன்னுசரத் ஜட்டி வரை அவ போட்டோ போட்டு இதுக்கு பேரு தெய்வீகமான காதல் என்று ஜால்ரா போட இரண்டு எடுபிடிகள் அடேய் டிரைவர் உன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணுமா
இனி எவ்வளவு கெஞ்சினாலும் தளிர் மனசு மாறாது என்று தெரிஞ்சிடுச்சி அவ தான் கூட வாழலன்னா வேற யார் கூடவும் வாழ கூடாது என்று அப்பவே முடிவு செஞ்சிருக்கான் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்போ வச்சிருக்க ஆதாரத்தை வச்சு அவ வாழ்க்கையை நாசம் பண்ணனும் என்று நினைச்சு தான் போக விட்டுருப்பான்
இவ்வளவு மோசமான சம்பவத்துக்கு பிறகும் அந்த ரோட்டில் வந்து நின்ற காரில் எந்த தைரியத்தில் ஏறி வந்தா ஏதோ அந்த டிரைவர் நல்லவனா இருக்க போய் பத்திரமா கொண்டு போய் விட்டான்
இதுல இவ கையில் ஒரு போன் கூட கொண்டு வரல
இவ அறிவு திறமையை பாராட்ட ஒரு ஆர்மி வேற
காலை வணக்கம் நண்பிகாலை வணக்கம் நண்பர்களே
காலை வணக்கம்காலை வணக்கம் நண்பி
யோவ் மச்சீ என்னாப்பா கும்பிடு மூனு வாட்டி இருக்கு.காலை வணக்கம்
Sarath psycho thalir thaliya kazhti poduvanu ethirparkala pola epadi katinalum avana yethupanu ninachirukan loosu porukinai ava yarayum kalyanam senjuka mudiyatha padi atharam kati marriages niruthi life gali panrathuku kathirunthu ipa senjutanசரத் ஜட்டி வரை அவ போட்டோ போட்டு இதுக்கு பேரு தெய்வீகமான காதல் என்று ஜால்ரா போட இரண்டு எடுபிடிகள் அடேய் டிரைவர் உன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணுமா
இனி எவ்வளவு கெஞ்சினாலும் தளிர் மனசு மாறாது என்று தெரிஞ்சிடுச்சி அவ தான் கூட வாழலன்னா வேற யார் கூடவும் வாழ கூடாது என்று அப்பவே முடிவு செஞ்சிருக்கான் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சா இப்போ வச்சிருக்க ஆதாரத்தை வச்சு அவ வாழ்க்கையை நாசம் பண்ணனும் என்று நினைச்சு தான் போக விட்டுருப்பான்
இவ்வளவு மோசமான சம்பவத்துக்கு பிறகும் அந்த ரோட்டில் வந்து நின்ற காரில் எந்த தைரியத்தில் ஏறி வந்தா ஏதோ அந்த டிரைவர் நல்லவனா இருக்க போய் பத்திரமா கொண்டு போய் விட்டான்
இதுல இவ கையில் ஒரு போன் கூட கொண்டு வரல
இவ அறிவு திறமையை பாராட்ட ஒரு ஆர்மி வேற
Machi ithe serupadiya thalir vera yarukavathu kiduthiruntha avala uyiroda vitiruka matanga ivanha epadi da vittanga soodu soranaiye irukathaஆஹா ஆர்.பி.சிஸ் அருமையான பதிவு .
இந்த மாதிரி கேடுகெட்ட சென்மங்களும் நாட்டுல உலாவுதுங்க.
அடிச்சுக் கொல்லாம நடமாட வுட்டதே தப்பு.
யப்பா சரத்து உன்னைய பாராட்ட வார்த்தைகளே வரமாட்டேங்குது.
நல்லவேளை தளிரோட நல்ல நேரம் நாதாரி நாய்ங்க நாலு இருந்தும் எந்தவிதமான வலுக்கட்டாயப் படுத்தலும் பண்ணாம வுட்டுட்டானுங்க.
செருப்படி தின்னாகூட கம்முன்னு இருந்துட்டானுங்க.
ரொட்டியப் போட்டா வாலாட்டற நாய் மாதிரி பணத்துக்கு இந்த அசோக் தீனா கர்மம் டா .View attachment 8658
இதுல உடம்பு பூரா தளிரோட டாட்டூ .இதுக்காகவே இவனைய புடிச்சு போலீஸ்ல குடுத்திருக்கனும் .
இந்தக் கண்றாவிக்கு காதல் ன்னு பேரு வச்சுகிட்டு சுத்தறான் சரத்து
ஆமா ஆமா இது மனிதக்காதல் இல்லை .
ஒரு மறைகலண்ட சைத்தானோடது.
லவ்வரை கரக்கிட்டு பண்ணறேனு இறங்கி போச்சே ஒரு அரைலூசு அதுக்காவது தெரியவேண்டாம் நாலு ஆம்பிள்ளைகளோட தனியா தளிரை அனுப்ப வேண்டாம்னு.
இவனும் மறைமுக குற்றவாளியே.
Nammu busyaaaaaa daஅசோக், தீனா
சரத்
ஏன் விட்டான் என்று தான் இப்போ தெரிஞ்சுடுச்சேMachi ithe serupadiya thalir vera yarukavathu kiduthiruntha avala uyiroda vitiruka matanga ivanha epadi da vittanga soodu soranaiye irukatha