Superஇவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதற்காக?
சிரிக்கின்றான், ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே புரியவில்லை உள் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை என்ன இது, என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிச்சிருக்கா, பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன், நான் யாரிடம் கேட்டு சொல்வேன்?