Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மியின் எங்கிருந்தோ வந்தாள் 29

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்தி அத்தியாயம் பதிந்துவிட்டேன். இன்றோடு பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சு. நாளைக்கு முடிஞ்சா எபி போடுறேன். இல்லனா நெக்ஸ்ட் ud மண்டே போடுறேன் ப்ரெண்ட்ஸ்.

எங்கிருந்தோ வந்தாள் 29

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க தோழமைகளே! :love: போன ud க்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
Apa oru valiya madhuri oda kastam elam mudinchu!! Inime elam action than!!!

But en madhuri paper ah kiluchu pota??? Ithula solama vitathu vera ethum iruka???
 
Last edited:
:love: :love: :love:

என்ன ரமா........ இப்படி பண்ணிட்டீங்க :cry::cry::cry:
இப்போ வீடியோ மட்டும் தானா???
written எவிடென்ஸ் போச்சே.....
lawyer வேணும்னே பண்ணினாளா இல்லை depression ல பண்ணிட்டாளா???
எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க???
அவ மென்டலி இல் இல்லைனு certify பண்ணினா தானே விடுவாங்க.......
இனி மாதுரிக்கு ஹெல்ப் பண்ணப்போற டாக்டர் யாரோ???

நந்தாக்கு கொஞ்சமும் இளைச்சவன் இல்லை கௌஷிக்......
எவ்ளோ கிரிமினல் புத்தி இந்த நந்தா க்கு......
பொண்டாட்டியையே கொல்லுறவன் நம்மை கொள்ளமாட்டானா னு நினைச்சு எத்தனை பேர் உயிருக்கு உலை வச்சுட்ட........
கூலிப்படை நாய்கள் பண்ணுறதுக்கும் டாக்டர் உனக்கும் என்னடா வித்தியாசம்???

ரெண்டு நாய்களுக்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ரோட்டுல ஓட ஓட அடிச்சி விரட்டி கொல்லணும்......
 
Last edited:
நான் நினைத்த மாதிரியே நடக்குதே
சி எம்மை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாதுன்னு எழுதின வாக்குமூலத்தை மாதுரி கிழிச்சிட்டாளா?
சித்தார்த்தும் ராஜேஸ்வரியும் எங்கே?
இவங்க இரண்டு பேரையும் ஏதாவது செஞ்சிடுவாங்களோன்னு பயம் வந்து ஆதாரத்தை மாதுரி அழிச்சிட்டாளா?
மாதுரிக்கு பயமா?
நம்ப முடியலையே
சுதர்ஷன் போன் பேசிட்டு வர்றதுக்குள்ளே ஒரு டுவிஸ்ட்டா?
மிதுன் சஞ்சனா இரண்டு பேரும் எப்படி மாதுரி எழுதியதை கிழிக்க விட்டாங்க?
"எங்கிருந்தோ வந்தாள்" யாரு?
மாதுரியா?
சஞ்சனாவா?
சாதனாவாக இருக்க வாய்ப்பில்லை
ஒருவேளை சுதர்ஷனின் அக்காவா?
 
Last edited:
???

இந்த கௌஷிக் படிச்ச டாக்டர் படிப்பை நல்ல வழியில உபயோகிக்காம.. இப்படி பண்ணி உயிர் காக்க வேண்டியவனே பல உயிர்கள் போறதுக்கு காரணமா இருந்துருக்கான்.. ???

ஒருவழியா வாக்குமூலம் எல்லாம் நல்ல படியா வாங்கி முடிஞ்சாச்ன்னு பார்த்தா.. அதுக்குள்ள இந்த மாதுரி என்ன இப்படி பண்ணிட்டா?? ???
 
Last edited:
Top