கோசலை கேட்கறாங்க நான் இவ்வளவு நாளா இப்படி எல்லாம் அனுசரித்து போனேன். ஆனா ஒரு கேள்வி தான் ஒரு முறை தான் தவறு செய்துவிட்டேன அப்படினு சொல்றாங்க.
Note this point your honour
அந்த ஒரு கேள்வியும் அணையுடைத்த ஈட்டி மாதிரி ஒரே ஒரு கேள்வி.
அணை என்ன தேவைக்குக் கட்றோம்னா, ஊர் மக்கள், கால்நடைகள் பயன்பாட்டுக்கும். விவசாயம் செய்து ஊர் செழிப்பாகவும்.
30 வருஷம் பொருமையாக அந்த அணையை (குடும்பத்தை) பாதுகாத்து என்ன பயன்?
ஈட்டி மாதிரி ஒரே சொல்லில் அணையை உடைத்து ஊரையே வெள்ளக்காடாக்கி. ஒன்றும் இல்லாம பண்ணினது அவங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்ல.
அடுத்து எல்லாரும் அவங்க நிலைமையை பார்த்து பரிதாப பட்டு செந்தூராவ கை நீட்டி குற்றம் சொல்லாம இருந்தா சரி.