Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 16

Advertisement

கோசலை உங்களுக்கு கொஞ்சமும் பக்குவம் இல்லை இப்படியா செந்தூராவிடம் நடந்துக்குவிங்க 😏😏.

செந்தூராவே குழப்பத்திலும் பயத்திலும் இருக்கா இந்த வாழ்க்கை முறைக்கு, இன்னும் மேலும் அவளுடைய பொறுமையை சோதிக்குது இந்த வீட்ல நடக்கும் ஒவ்வொரு விடயமும்...😒😒😒😒😒
அடுத்து என்னடா வந்திருக்கு,😑😑😑 அடேய் வைகுந்தா ஏன்டா இப்படி அந்த புள்ளை மனசை கஷ்டபடுத்தவே வரீங்க 🤨🤨🤨🤨🤨🤨.
 
Last edited:
இந்த கோசலை புரிஞ்சு பேசுதா? இல்லை புரியாம பேசுதா?
செந்தூரா புடிக்காத விஷயத்தை புடிக்காதுன்னு சொல்லிப் பழகு.
அதனால ஏற்படற விளைவுகளை அப்பவே சரி பண்ணிடலாம்.
இல்லை பின்னாடி பெரிய பிரச்சினை ஆகும்.
எதே 😱😱😱வைகுந்த்தை காதலிச்சதா சொல்லிகிட்டு வந்திருக்கானே.
அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு சொல்லி செந்தூரா சொன்னதுக்கப்புறம்
வந்து நியாயம் கேக்கறேனு சொல்லிகிட்டு வர்றதை பாத்தா சதித்திட்டமோன்னு தோணுது.🤔🤔🤔🤔🤔
 
Top